கொள்கை தாமதம்; மின்சார சபை முடக்கம்
இலங்கை மின்சார சபையை சட்டப்பூர்வமாகக் கலைத்து, அதனைப் புதிய நிறுவனங்களாக மறுசீரமைப்பதற்கான ‘நிர்ணயிக்கப்பட்ட திகதியை’ அறிவிப்பதில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடியின்...









