கடலில் நிகழ்ந்த வன்முறை – கடத்தப்பட்ட மீனவரின் நிலை..!
பலாலி வடக்கு அன்ரனிபுரம் பகுதியிலிருந்து நேற்று மாலை 3:00 மணியளவில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டுப் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பலாலி கடற்பரப்பிலிருந்து சுமார் 15...









