உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
04.05.2026 மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...
ஜனநாயகப் போராளிகள் கட்சி என்.நகுலேஸ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் நாம் ஆயுதம் கொண்டு போராடுகையின் தன் குரலை ஆயுதமாகக் கொண்டு போராடியவர் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா....
மட்டக்களப்பு, சித்தாண்டி வானவில் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் கிராமிய விளையாட்டு விழா இன்றைய தினம் (03.05.2026) ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய முன்றலில் சிறப்பாக...
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள டயகம மேற்கு 03-ஆம் பிரிவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம்(29.04.2026) மிகவும் சிறப்பாக நடைபெற்றது....
இலங்கை வாழ் உழைக்கும் மக்களுக்கும், குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கும் புரட்சிகர மக்கள் சக்தி சார்பாக எமது புரட்சிகர மேதின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! மேதினம்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுகளை வெளிநபர்கள் விநியோகித்து...
வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72...
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுவதுடன் இலஞ்சம் ஊழல் என்பவற்றை தடுப்பதற்கு முன்னுரிமை வழங்குங்கள் என இலங்கை உயர் தேசிய கணக்கியல்...
பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (30.04.2026) முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வடக்கு...
01.05.2026 இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில்...