மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நடைமுறை ஜனாதிபதி தலமையில்..!
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் போஷிப்பதற்குமான புதிய அதிகாரசபையை நிறுவும் நடைமுறையின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்றைய தினம்(29.04.2026) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி...









