தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியானது நீதிக்கும் உண்மைக்குமான தொடர் பயணத்தின் அடையாளம் என்கிறது கனடிய...
கனடா பிரம்டனில் திறந்துவைக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி நீதிக்கும் உண்மைக்கும் தமிழர்கள்மேற்கொள்ளும் தொடர்ச்சியான பயணத்தின் உறுதியான அடையாளமாக அமைந்துள்ளது என கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. கனடிய...









