இலங்கையின் போர் குற்றவாளிகளிற்கு தடை விதித்தமையால் திருப்தியடைவதாக பிரிட்டிஸ் பிரதமர் தெரிவிப்பு
இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளமை குறித்து திருப்தியடைகின்றேன் என பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்...









