மாகாவலி அதிகாரசபையால் குடியிருப்புகளை அகற்றம் முடியும் குடியேற்றவும் முடியும்- அரசாங்கம்.
நாட்டின் பாசன அமைப்புகளை பாதுகாப்பதற்காக நீர்த்தேக்கக் குளங்களின் பாதுகாப்பு நிலப்பரப்புகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளை அகற்ற அரசாங்கம் உறுதியாக செயல்படும் என விவசாய, கால்நடை, காணி; மற்றும்...









