உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
பொகவந்தலாவ – பலாங்கொட பிரதான வீதியின் கொட்டியாக்கலை பகுதியில் இன்று (28.04.2026) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற...
தேனிசை செல்லப்பா ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்..! குண்டு விழுந்தாலென்ன- வீடு குலுங்கி இடிந்தாலென்ன. உடல் துண்டு பறந்தாலென்ன நாங்கள் துடித்து மடிந்தாலென்ன.. தமிழீழத்தாகம் தணியாது எங்கள் தாயகம்...
பா. உ. ஸ்ரீதரன். கிளிநொச்சி சோரன்பாற்று சரஸ்வதி சன சமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு ...
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கை நேற்று (27) ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் கட்ட அகழ்வுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...
காரைதீவு முன்னணி கலாச்சார அமைப்பான கண்ணகி அறநெறி பாடசாலையும் விவேகானந்தா விளையாட்டு கழகமும் இணைந்து பராபவ புது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள்...
இன்றைய தினம்(28.04.2026)காணி அளவீடு செய்யப்படவுள்ள நிலையில் காணியின் உரிமையாளர்களிடம் பொலிசார் அடையாள அட்டைகளை கோரியமையால் பதட்ட நிலமை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். காணொளி இணைப்பு...
எட்டவீரகொல்லேவ, கோன்கொல்லேவ பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று, 52 டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் 30 ஒன்பது மி.மீ ரகத் தோட்டாக்கள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28.04.2026) இவ்வாறு...
நாட்டின் பல பகுதிகளில் இன்று(28.04.2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்...