சர்வதேச கிரிக்கெட் பேரவை கொண்டுவரவுள்ள மாற்றம்!
சர்வதேச கிரிகெட் பேரவையின் சார்பில் டபிள் யுடிசி நடத்தப்பட்டு வருகிறது. இதன் புள்ளிகள் நடைமுறையில் மாறுதல் கொண்டு வரப்பட உள்ளது. அடுத்த கட்ட டபிள் யுசி போட்டியின் போது இந்த மாறுதல் நடைமுறைக்கு வரும். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றியின் வித்தியாசத்தை பொறுத்து போனஸ் புள்ளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரக்பி யூனியனில் உள்ளதைப் போல் டபிள்யு டிசியிலும், எதிரணிகளின் பலத்தை பொறுத்தும், சொந்த மைதானம் இல்லாமல் வெளி மைதானங்களில் வெல்வதை பொறுத்தும் புள்ளிகள் வழங்கப்பட உள்ளன. ஜிம்பாப்வேயில் இந்த […]









