நெதர்லாந் நாட்டின் தொல்லியல் ஆய்வுக்குழுவின் ஆய்வுக்கு காரைநகரில் எதிர்ப்பு..!
யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவும் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட வேளையில், நேற்றைய தினம் புதன்கிழமை அங்கு கூடிய கிராம மக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து, அவர்களை அங்கிருந்த்து வெளியேற்றினர். அதன் போது, காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர், சபை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து […]









