சித்திர போட்டியில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன் மாவட்டத்தில் முதலிடம்!
சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாக கல்வி கூட்டுறவு சங்கத்தினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்வி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஜீவானந்தம், தலைமையில் அலுவலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்றது. கூட்டுறவு, ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமத்துவம் என்ற தொனிப்பொருள்களில், கல்வி கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்கள், அங்கத்தவர்கள் அல்லாத கல்வி சேவையில் பணியாற்றுபவர்கள், அவர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகள் மற்றும் […]









