வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது – தெரிவத்தாட்சி அலுவலர்.
நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ. சரத்சந்திர தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் இதுவரை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வவுனியா தோதல் தொகுதியில் எட்டு முறைப்பாடுகளும், மன்னார் தோதல் தொகுதியில் எட்டு முறைப்பாடுகளும், முல்லைத்தீவு தோதல் தொகுதியில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. பாரதூரமான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லையெனவும் […]









