e0ae9ae0aea3e0af8de0ae9fe0aebfe0aea4e0af8de0aea4e0aea9e0aeaee0af8d e0aeb5e0aebfe0ae9fe0af81e0aeaee0af8d e0aea8e0aebee0aeaee0aeb2e0af8d | Pathivu News செய்திகள்

சண்டித்தனம் விடும் நாமல். அநுர அரசு மௌனம்?

  • Nov 25, 2024 - 07:23 AM
  • 0 Comments

அரசியல் களத்தில் சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் புதிய சட்டமியற்றுவதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக நாமல் இராஜபக்ஸ தெரிவித்துள்ளார் இராஜபக்ஸ குடும்பத்தினர் மீது தேசிய மக்கள் சக்தி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியே ஆட்சியை பிடித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளாhர் மஹரக பகுதியில் நேற்று (24) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர்; இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0af8d e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0aeb5e0af80e0aea4e0aebfe0aeafe0af88 e0aeaee0aeb1 | Pathivu News உள்ளூர்

மன்னார் மக்கள் வீதியை மறித்து போராட்டம்

  • Nov 25, 2024 - 07:04 AM
  • 0 Comments

வெள்ள நீரை வெளியேற்ற கோரிதலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்; நடத்தியுள்ளனர் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி நேற்று (24) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாவிலுப்பட்டான் கிராமத்தில் 108 குடும்பங்கள் வசித்து வருகின்றாhர்கள் பாவிலுப்பட்டான கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை […]

e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaae0af87e0aeb0e0aeb5e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0aeae | Pathivu News உள்ளூர்

தமிழ் மக்கள் பேரவையின் மாதிரி வரைபை அடிப்படையாக வைத்து பேச தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • Nov 24, 2024 - 01:12 PM
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையானது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டுமென அவர் நிபந்தனை விதித்துள்ளார இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளது. புதிய அரசானது அடுத்துவரும் காலப்பகுதியில் புதிய […]

e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeafe0aebe e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae85e0aeafe0aeb2e0af8d | Pathivu News செய்திகள்

இந்தியா இலங்கையில் அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம்

  • Nov 24, 2024 - 12:59 PM
  • 0 Comments

அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் அரசின் பொருளாதார மூலோபாயத்தின் அடிப்படையில் கொடுக்கல் – வாங்கல்களில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் உலகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற நட்பு நாடு என்ற வகையில் சீனா மீது அன்பு உள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர குறிப்பிட்டார். இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். இலங்கையின் பொருளாதார மேம்பாட்டின் அடிப்பைடயில் இந்தியாவுடன் எமது கொடுக்கல் – வாங்கல்கள் […]

e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8d e0aeaee0aeb4e0af88e0aeafe0aebee0aeb2e0af8d 2294 e0aeaae0af87e0aeb0 | Pathivu News உள்ளூர் செய்திகள்

யாழில் தொடர் மழையால் 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Nov 23, 2024 - 01:55 AM
  • 0 Comments

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் தென்மராட்சி பிரதேசத்தில் வசிக்கும் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நாவற்குழி அன்னை சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட […]

e0aeafe0aebee0aeb4e0af8d e0aeb5e0ae9fe0af8de0ae9fe0af81e0ae95e0af8de0ae95e0af8be0ae9fe0af8de0ae9fe0af88 e0aeaae0ae95e0af81e0aea4e0aebf | Pathivu News உள்ளூர் செய்திகள்

யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

  • Nov 23, 2024 - 01:13 AM
  • 0 Comments

இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.   சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். […]

e0aeb5e0af80e0ae9fe0af8de0ae9fe0af81e0ae95e0af8de0ae95e0aebee0aeb0e0aeb0e0af8d e0aeb5e0aebee0ae9ae0aebfe0ae95e0ae9ae0aebee0aeb2e0af88 | Pathivu News உள்ளூர்

வீட்டுக்காரர் வாசிகசாலையில் ஒன்று கூடினர்

  • Nov 21, 2024 - 02:22 PM
  • 0 Comments

இன்று (21) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பாராளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். மாவீரர்களுக்கு ஒரு அஞ்சலி செலுத்தியிருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும். ஏனெனில் அவங்கட இரத்தம் தான் உங்களை அங்க திருப்பியும் அனுப்பியிருக்கு  

e0ae8ae0aeb4e0aeb2e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0ae95 e0ae85e0aeb0e0ae9ae0af81 e0aeaae0af8be0aeb0 | Pathivu News செய்திகள்

ஊழலுக்கு எதிராக அரசு போராடும் என சர்வதேச நாணயநிதியதிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்

  • Nov 18, 2024 - 08:39 PM
  • 0 Comments

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் மனநிலையினை சர்வதேச நாணயநிதியம் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உழைக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியம் அதற்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார். தனது தலைமைத்துவத்தின் கீழ் செலவீனங்களிற்காக ஒதுக்கீடுகள் பயனுள்ள விதத்தில் செலவிடப்படும் என உறுதியளித்த அவர் சிறுவர் வறுமை,போசாக்கின்மை போன்றவற்றிற்கு […]

e0ae85e0aea8e0af81e0aeb0 e0aea4e0aeb2e0af88e0aeaee0af88e0aeafe0aebfe0aeb2e0aebee0aea9 e0ae85e0aeb0e0ae9ae0af88 e0ae89e0aeb2e0ae95 | Pathivu News செய்திகள்

அநுர தலைமையிலான அரசை உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும் – எரிக்சொல்ஹெய்ம்

  • Nov 16, 2024 - 11:42 AM
  • 0 Comments

அநுர அரசுக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியானது ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சமூக ஊடகப்பதிவில் அவர் இலங்கை தொடர்பில் சில விடயங்களை வெளியிட்டுள்ளார் இடதுசாரி கூட்டணியின் தலைவர் இலங்கையில் முழுமையான அனேகமாக அனைத்து தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார். இது இலங்கைக்கு வலுவான புதிய ஆட்சியை மக்கள் விரும்புகின்றார் என்பதனை காட்டுகின்றது புதிய அரசு செய்ய வேண்டியது 1. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் […]

19 e0aeaae0af8be0ae9fe0aebf e0aeb0e0af82e0aeaae0aebe e0aeaae0af86e0aeb1e0af81e0aeaee0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aeaae0af8be0aea4 | Pathivu News செய்திகள்

19 போடி ரூபா பெறுமதியாக போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு யுவதி கைது

  • Nov 15, 2024 - 04:32 PM
  • 0 Comments

19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் 27 வயதுடைய தாய்லாந்து பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று தினம் இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். சந்தேக நபரான தாய்லாந்து பெண்ணை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp