இனியவன்

About Author

20

Articles Published
விளையாட்டு

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்..!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28.02.2026) நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய...
செய்திகள்

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது..!

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர்....
செய்திகள்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா..!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறையும் கோலாகலமாக கச்சத்தீவில் இன்று (28.02.2026) நடைபெறுகிறது. இந்தத் திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் ஒன்றிணைவுடன் நடத்தப்படுகிறது....
ஈழம்

உற்பத்தி பொருளாதாரமும் வேளாண்மையின் பங்களிப்பும்..!

1992–1993 ஆம் ஆண்டுகளில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகம் முன்னெடுத்த வேளாண்மை போட்டி, அந்தக் காலகட்டத்தில் தமிழீழத்தில் நடைமுறையில் இருந்த பொருளாதார மற்றும் வேளாண்மை மேம்பாட்டு முயற்சிகளை...
சாவு அறிவித்தல்!

பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம்வைத்தியரின் மரணம்..!

காரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட மட்டக்களப்பு வைத்தியசாலையின் இளம் வைத்தியரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த...
ஈழம்

இலங்கைத் தீவின் பூர்வ குடிகள் தமிழர்களே..!

இலங்கைத் தீவின் பூர்வகுடிகளான தமிழர்கள், இன்று அந்தத் தீவில் ஒரு சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டிருப்பது இயற்கையாக நடந்த ஒன்றல்ல.. இலங்கை மண்ணின் வந்தேறிகளே 74% இருக்கும் போது,...
ஈழம்

மணலாறு என்ற பெயர் தமிழர் வரலாற்றில் ‘இதய பூமி’ என அழைக்கப்பட்ட ஒரு...

  இலங்கை அரசால் சிங்கள குடியேற்றத்திற்குப் பிறகு ‘வெலிஓயா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும், மணலாறு என்ற பெயர் தமிழர் வரலாற்றில் ‘இதய பூமி’ என அழைக்கப்பட்ட...
ஈழம்

தமிழீழ நடைமுறையரசின் நீர்மேலாண்மை..!

ஒவ்வொரு துளி நீரையும் பயன்படுத்துவோம். எந்தவொரு நீராதாரமும் வீணாக்கப்படாமல் திட்டமிட்ட அடிப்படையில் சேமிக்கப்பட்டு மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும் சுற்று சூழல் சமநிலையை பேணும் நடவடிக்கைகளுக்காகவும், நகர அபிவிருத்தி,...
பதிவு தரிசனம்

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை..!

சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத்து வரச் சொல்லி நாரதர் ராவணனுக்கு அறிவுறுத்தினார். ராவணனுக்கு கர்வம்...
ஈழம்

மாவீரன் பண்டாரவன்னியன்..!

முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின்...
  • 1
  • 2