இசைப்பிரியா மற்றும் பாலசந்திரன் கொலை விசாரணைகளை முன்னெடுக்குமாறு சிங்கள சட்டத்தரணி வேண்டுகோள்
இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலசந்திரன் பிரபாகரன் ஆகியோர் கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும் முறைப்பாட்டினை பொலிஸ்தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும்...









