20ற்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்
நாளை மறுதினம் (14-11-2024) நடைபெறவுள்ள பொது தேர்தலை கண்காணிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் ஏற்கனவே...









