நாவலப்பிட்டிய பகுதியில் மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலி..!
நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன்...








