நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்; காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05.07.2026) மதியம் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இன்று (06.07.2026) மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற மோதலில் கைதிகள்...









