தமிழர் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/847912595000656









