பொலிஸாரும் போதையில் உள்ளனர்- பொலிஸ் மா அதிபர்
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சுமார் 500 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த...









