உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
இன்றிரவு நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் ஓட்டோ டீசல் விலை 2 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் டீசல்...
நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று (ஜனவரி 5) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வத்தளை நீதவான்...
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவதை தொடர்பில், தமிழரசுக் கட்சியிடமிருந்து தனக்கு தனிப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் வந்ததில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அந்த விடயம் தொடர்பில்...
அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, சுவையான மற்றும் போஷாக்கு நிறைந்த உணவுகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சு விசேட வேலைத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முன்னோடித்...
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி மரணம் சம்பந்தமான ஆரம்ப புலனாய்வு விசாரணை நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...
அரசாங்கத்துக்கு எதிராக, பரந்த அளவிலான ஒன்றுபட்ட எதிர்க்கட்சிக் கூட்டணி அவசியம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவதற்கான...
சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், மீள்கட்டுமானத்துக்கு ஏற்ற இடங்களை அடையாளம் காணவும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் விசேட குழுக்களை...
மக்களின் நம்பிக்கையைப் பெறும் திறமையானதும் ஊழலற்றதுமான பொலிஸ் சேவையை உருவாக்க வேண்டிய அவசியம் மிக அவசரமானது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, வலியுறுத்தியுள்ளார். அரச...
தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால்...
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இன்று (05) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்க காலத்தில்,...