நிலுவையிலுள்ள 5 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் மார்ச்சில் விநியோகம்
அட்டைப் பற்றாக்குறை காரணமாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த சுமார் 5 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் விநியோகிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது....









