யாழ்ப்பாணத்தில் உணவுப்பபொருட்களை களவு எடுத்தவர்களை கைது செய்ய உதவுமாறு பொலிஸார் கோரிக்கை
யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்மித்துள்ள பலசரக்கு கடையில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததா அறிய தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். பலசரக்கு கடைகளுக்கு மூவர் அடங்கிய...









