உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
அரசு மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (21) மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2026 கல்வியாண்டின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம்...
தேசிய சிறுநீரக சிகிச்சை, டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தில் பணியாற்றும் துணை இயக்குநர் ஒருவரின் செயற்பாடுகள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து,...
தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியிலேயே கட்டித் தருவதற்கு தாம் தயார் எனவும், ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீக காணிகளை உரிய மக்களிடம் மீள வழங்க வேண்டும்...
குருநாகலில் 28 கோடி ரூபாய் பணம், இரண்டு வாகனங்களுடன் ஒருவர் கைது குருநாகல், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்...
உத்தியோகப்பூர்வ விஜயமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்று பல உயர்மட்ட சந்திப்புகளில் பங்கேற்க உள்ளார். பிரதமர் ஊடகப் பிரிவின் தகவலின்படி, சுவிட்சர்லாந்து ஜனாதிபதியும்,...
டிட்வா புயலால் பகுதி சேதமடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள 50 இலட்சம் ரூபா அரச உதவித் தொகை வழங்கும் பணியிலிருந்து விலகுவதாக கிராம அலுவலர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது....
பணமில்லா பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் அடையாளம் தொடர்பான நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கிராமப்புற மக்களின் பொருளாதார செயற்பாடுகளை முறையாக பதிவு செய்து சட்டப்பூர்வமாக்குவதறகு முக்கிய...
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. எதிர் வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என...
இலங்கை ரயில்வே நிலைய மேற்பார்வையாளர்கள் சங்கம் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதியிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறை நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்படாததையடுத்து...