கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு, இரண்டு குழந்தைகள் காயம்
கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்....









