காணிகளை விடுவிக்குமாறு யாழ். மயிலிட்டி மக்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை
கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (29-06) நாவலடி ஒழுங்கையில் இடம்பெற்றது. இந்த...









