ஓரிரு பிக்குகள் செய்யும் தவறுகளுக்கு அனைத்து பிக்குகளையும் குறை கூறாதீர்கள்..!
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...









