நெடுந்தீவில் வீட்டுத்திட்ட வீடுகளை கையளித்த அமைச்சர்கள்..!
நெடுந்தீவில் வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(05.07.2026) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து, அதன் சாவியை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதேவேளை வீட்டுத்திட்டத்தின்...









