பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் திறந்துவைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை..!
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ், பளை நகரில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் முதன்மை அதிதியாகக் கலந்து சிறப்பித்த இலங்கைத்...









