கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் வன்முறை கும்பலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் இருந்த வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபரான விசுவாசம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பூநகரி மத்திய கல்லூரி அதிபரும் , முன்னாள் அதிபரும்...









