உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்துள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது...
தேசிய கல்வியியல் நிறுவனம் ஒப்புதல் அளித்த பின்னர், விமர்சனத்தை எழுப்பிய பாடத்தை அகற்ற கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு அச்சு நிறுவனம் தேவையான திருத்தங்களை செய்ய...
இந்திய–இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மறைமுகமான எந்த நோக்கங்களும் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு இந்தியா–இலங்கை உறவுகள் மீண்டும்...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடைய கத்துவாப்பிட்டிய தற்கொலை குண்டுதாரியின் மனைவி புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜாஸ்மினை கைது செய்ய திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்க வேண்டும்...
தனியார் துறை ஊழியர்களுக்கான ஊழியர் சேமநிதி தொகையை ஒரே தடவையில் வழங்குவதற்குப் பதிலாக ஓய்வூதியமாக வழங்கும் முறை ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை...
‘டிட்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சிறிய ரக வணிகங்களுக்காக அரசு விபத்து கடன் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கிறது. இதில் மலர் கடைகள், செல்லப்பிராணி கடைகள், சிறய...
கணக்காய்வாளர் நாயகம் பதவி நிலையானது நீண்டகாலமாக ; நியமிக்கப்படாமை தொடர்பாக, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்...
உலக வங்கி வெளியிட்ட குளோபல் ஃபின்டெக்ஸ் 2025 அறிக்கையின்படி, உலகம் முழுவதும் இன்னும் 70 கோடி பெண்கள் வங்கி கணக்கு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் மொபைல் பண...
ஜப்பானின் மின்சார பொறியியல் துறையில் இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜப்பானை தளமாகக் கொண்ட ‘என்டர்பிரைஸ் யுனைடெட் கோ-ஒப்பரேட்டிவ்’...
இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள 44 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவச பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சு...