உலகம் செய்திகள்

சவுதி அரேபியாவின் பாலைவனப் பகுதியில் வரலாற்றில் முதல்முறையாக் பனிப்பொழிவு

  • Nov 8, 2024 - 05:24 PM
  • 0 Comments

சவுதி அரேபியாவில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த பாலைவனத்தில் தற்போது பனிப்பொழிவும் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு முன்னர் ஒரு போதும் ஏற்படவில்லையெவும் வரலாற்றில் முதல் முறையாக பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளமையானது உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி பிறநாட்டு மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பனிப்பொழிவால், பாலைவன […]

உள்ளூர்

இலாம்புக்கு சங்கறுத்து சங்கில் சங்கமமானது இலாம்பு சுயேட்சை குழு 4.

  • Nov 8, 2024 - 04:49 PM
  • 0 Comments

வன்னி தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 4. இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது. சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளரான சிறிபாலன் ஜென்சி ஜனநாயக உள்ளக பிரச்சினை காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இன்றைய தினம் மன்னாரில் இதனை அவர் அறிவித்துள்ளார் தமிழர் தாயகப் பரப்பில் பொது தேர்தலில் ; பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன. இவ்வாறான சுயேட்சை குழுக்களின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே என அவர் […]

செய்திகள்

எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையினர் போர் கொடி.

  • Nov 8, 2024 - 04:26 PM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு பல்வேறு காரணங்களால் தேர்தலில் போட்டியிட கட்சி அனுமதிக்கவில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து ஏற்புடையதல்லவென தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையினர் தெரிவித்துள்ளனர் ஆகவே சுமந்திரன் அவரது கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை செயலாளர் சூசையப்பு ஜஸ்ரின் துரம் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு […]

உலகம்

டிக்டொக் கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுருத்தல்- டிக்டொக் நிறுவனங்களுக்கு தடை.

  • Nov 8, 2024 - 04:09 PM
  • 0 Comments

  தேசிய பாதுகாப்பை மேற்கோள் காட்டி, சீனாவுக்குச் சொந்தமான டிக்டோக் அலுவலகங்களை மூடுவதற்கு கனடா உத்தரவிட்டது. ஆயினும் கனேடியர்கள் குறுகிய காணொளி செயலியினை பயன்படுத்தவும் அல்லது பதிவேற்றம் செய்வதற்கும் செயல்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை. கனடாவின் பாதுகாப்பு, உளவுத்துறை, பிற அரசாங்க பங்காளிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒட்டாவா கடந்த ஆண்டு கனடாவில் தனது வணிகத்தை முதலீடு செய்வதற்கும் விரிவாக்குவதற்கும் டிக்டோக்கின் திட்டத்தை மதிப்பாய்வு செய்யத் தொடங்கியது. இதனிடையே டிக்டோக்கின் பிரதிநிதி ஒருவர், தமது […]

உலகம்

கனடாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கிலக்காகி ஒருவர் பலி.

  • Nov 8, 2024 - 03:55 PM
  • 0 Comments

ஒன்றாறியோ மாகாணத்தில் ஒரிலியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 26 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் பலியான நபரை கைது பொலிஸ் அலுவலர் கைது செய்ய முயன்ற போது அந்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது இதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் […]

விளையாட்டு

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் சீன வீரரை வெற்றிக்கொண்டுள்ளார்.

  • Nov 8, 2024 - 03:43 PM
  • 0 Comments

தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீன வீரரான சி.யு.ஜென் போட்டியிட்டார் முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய கிரண் ஜார்ஜ், இரண்டாவது செட்டில் 19-21 என தோல்வியடைந்தார் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிரண் ஜார்ஜ், 21-17 என வெற்றிக்கொண்டார் இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடம் நீடித்தது. இந்த […]

செய்திகள்

பொதுத் தேர்தலை முன்னிட்டு 13ம், 14ம், பாடசாலைகளுக்கு விடுமுறை.

  • Nov 8, 2024 - 01:09 PM
  • 0 Comments

  அனைத்து அரச பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு இவ்வாறு தீர்மானிக்க்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மீண்டும் நவம்பர் 18ஆம் திகதி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்களிப்பு நிலையங்களுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 12.11.2024 அன்று பாடசாலை நேரத்திற்குப் பின் சம்பந்தப்பட்ட கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்கு […]

செய்திகள்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பில் பிரதமர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

  • Nov 8, 2024 - 12:59 PM
  • 0 Comments

தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்களை தொழில்நுட்பத்தில் மேம்படுத்துவது தொடர்பில் நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய கலந்துரையாடியுள்ளார். நாட்டின் அபிவிருத்தியில் தகவல் தொழில்நுட்பத்தின் வகிபங்கு தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது. அரசாங்கத்தின் டிஜிட்டல் மயப்படுத்தல் முயற்சிகள் மற்றும் அரச சேவையை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னெடுக்கும் போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் தொடர்பிலும் ஆராயபட்டது.  

செய்திகள்

அம்பாறையில் கள்ள வாக்குச்சீட்டுக்கள் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டது

  • Nov 8, 2024 - 12:43 PM
  • 0 Comments

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களை அரசியல் கட்சி ஒன்று அதன் அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் போது பொலிஸார் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டள்ளனர் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதி பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் அலுவலகத்திற்கு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்துச் செல்லப்பட்ட போதே பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்துக் குறித்த பணிமனைக்கு அருகில் தேடுதல் மேற்கொண்ட போது சட்டவிரோதமாக […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp