விளையாட்டு

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் சீன வீரரை வெற்றிக்கொண்டுள்ளார்.

தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீன வீரரான சி.யு.ஜென் போட்டியிட்டார்

முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய கிரண் ஜார்ஜ், இரண்டாவது செட்டில் 19-21 என தோல்வியடைந்தார்

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிரண் ஜார்ஜ், 21-17 என வெற்றிக்கொண்டார்

இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடம் நீடித்தது.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள கிரண் ஜோர்ஜ் காலிறுதிப் போட்டியில் ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதவுள்ளார்.

You may also like

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய