உள்ளூர்

தமிழ் மக்கள் மீது சவாரி விடுகின்றார்கள் முஸ்லீம் அரசியல்வாதிகள்- எமில்காந்தன்.

  • Nov 10, 2024 - 09:07 AM
  • 0 Comments

தமிழ்மக்களின் வாக்குகளை வேட்டையாட முஸ்லீம் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் சுட்டிக்காட்டியுள்ளார் வவுனியாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த 15வருட அரசியலில் முஸ்லீம் அரசியல்வாதிகள் களநிலவரங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கின்றார்கள் என சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை விட குறைவான வாக்குகளை கொண்டுள்ள முஸ்லீம்கள் தமது அரசியல் தேவையை தமிழ்மக்களின் மீது […]

உள்ளூர்

சுன்னாகம் பொலிஸாரின் அடாவடித்தனம். சம்பவ இடத்திற்கு விரைந்த கஜேந்திரகுமார்

  • Nov 10, 2024 - 08:44 AM
  • 0 Comments

சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய வானிலிருந்தவளை தாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது வானில் குழந்தையுடன் இருந்த இளம் தாய் உட்பட வானிலிருந்த பெண்களையும் ஆண்களையும் ஓட்டோவில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன் அங்கேயும் ஆண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் சுன்னாகம் பொலீஸ் நிலையம் சென்ற கஜேந்திரகுமார் பொனானம்பலம் செல்வராஜா கஜேந்திரன் நடராஜர் காண்டீபன் ஆகியோர் பொலீஸாhருடன் கதைத்து தாக்குதலுக்கு உட்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக எமது செய்தியாளர் […]

உலகம் செய்திகள்

பெண்களை வைத்து கனடாவில் மாமா வேலை பார்த்தவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  • Nov 9, 2024 - 03:07 PM
  • 0 Comments

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் இரு யுவதிகளை கடத்திய ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சந்தேக நபர் வேறும் பெண்களை கடத்தி இருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 37 வயதான மார்க்கஸ் மோசஸ் என்ற நபரை இவ்வாறு சட்டவிரோதமாக செயற்பட்டு வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பீல் மற்றும் ஹால்டன் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடத்தப்பட்ட யுவதிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கடத்தப்படும் யுவதிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்தி சந்தேக நபர் பணம் […]

உலகம் செய்திகள்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்

  • Nov 9, 2024 - 02:59 PM
  • 0 Comments

இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து முரண்பாடு ஆரம்பமானது அணிமையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கனடா அறிவித்ததையடுத்து இரு நாட்டு உறவிலும் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் […]

செய்திகள்

டிரம்பை கொல்ல செய்ய திட்டமிட்டவரே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார் – அமெரிக்கா.

  • Nov 9, 2024 - 02:35 PM
  • 0 Comments

  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிட்ட போது அவரை கொலை செய்ய திட்டமிட்டவரிடமே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என ஆப்கானை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. குறித்த நபரிடம் இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரான் இராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை சேர்ந்த […]

செய்திகள்

மன்னாரில் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

  • Nov 9, 2024 - 02:23 PM
  • 0 Comments

மன்னார் நகர் பகுதியில் ஏறத்தாழ 8 இலட்சம் பெறுமதி மிக்க கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன்; திருமலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது மன்னார் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

இலக்கத் தகடற்ற மற்றுமொரு சொகுசு வாகனத்தை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

  • Nov 9, 2024 - 12:34 PM
  • 0 Comments

நீர்கொழும்பில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு தகவ்ல கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த பகுதியை புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்து தேடிய போது சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது . வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் குறித்த சொகுசு வாகனத்தை தனக்கு அனுப்பி வைத்ததாக சொகுசு வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் விசாரணையில் இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வானம் தொடர்பில் […]

உள்ளூர்

வெடுக்குநாறி மலை ஆலய முன்னாள் உறுப்பினர்களுக்கு TID விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது வவுனியா வடக்கு வெடுக்கு

  • Nov 9, 2024 - 09:26 AM
  • 0 Comments

நாறி மலை ஆதி சிவன் ஆலயம் தொடர்பிலான விசாரணைக்கு வருமாறு ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இரண்டு பேரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தெரியவருகின்றது. ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை இன்று (9) வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் முன்னாள் போராளி என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமாரின் புனர்வாழ்வு பெற்றே விடுதலையானவர். புனர்வாழ்வு விடுதலையின் போது வழங்கப்படும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp