அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை அம்போ என விட்ட சீனா
சீனாவின் சைனோபெக் நிறுவனம் முன்னெடுத்துள்ள அமெரிக்க டொலர் 3.7 பில்லியன் மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய முதலீட்டு முயற்சியாக இருந்தது. ஆனால் தற்போது அந்தத் திட்டம் தடுமாறும் நிலையில் உள்ளது. அதன் காரணமாக, இத்திட்டத்துக்கான முதலீட்டையும் சைனோபெக் இன்னும் மேற்கொள்ளவில்லை. இலங்கை அரசு முதலில் வெளியிட்ட டெண்டர் (tender) நிபந்தனைகளின்படி, இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தயாரிக்கப்படும் எண்ணெய்யில், 20மூ மட்டுமே உள்ளூர் சந்தையில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 80% எண்ணெய் வெளியுறைக்கு […]









