கொத்துக்குளத்தவளே
துணை
அன்புடையீர்
நிகழும் விசுவாவசு வருடம் மாசி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் 28.2.2026 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர்
அமரர்.விசுவநாதர்யோகலிங்கம்( ஜோதிடர்ரமணிஐயா பிரணவம் நூலாசிரியர்)
அவர்களின் பாஷாண உத்வாசனம் 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00மணிக்கு இடம்பெற்று தொடர்ந்து மு.ப 10.00மணிக்கு சபிண்டீகரணகிரியைகள் இடம்பெறும்.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரது
ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இங்ஙனம்
குடும்பத்தினர்
ஆவியார்வீதி
பெரிய ஊறணி
மட்டக்களப்பு

