நினைவஞ்சலி

31ஆம் நாள் நினைவஞ்சலி!

அன்புடையீர்!

08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதமடைந்த எமது குடும்ப விளக்கு
                                அமரர். எலியஸ் அப்புகாமி அலிஸ்னோனா

அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 07.01.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

அத்தருணம் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் -லோகநாதன் பார்வதி குடும்பம்,காரைதீவு

https://pathivunews.com/

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

நினைவஞ்சலி

4ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள்!!

ஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் ந.கேசவராஜ் அவர்களது 4ம் ஆண்டு
நினைவஞ்சலி

8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

அமரர் மாணிக்கம் பாக்கியம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி நாளை