அரச ஊழியர்கள் அரசாங்க சட்டத்தை பின்பற்ற வேண்டும்! இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது!! கல்முனை ஆதார வைத்தியசாலை குழு தலைவர் ராஜன் காட்டம்
அரசாங்க ஊழியர்கள் கட்டாயம் அரசாங்க சட்டத்தை, சுற்றுநிருப நடைமுறையை மதித்து, அதன்படி பின்பற்ற வேண்டும். இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது. இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலை குழுத் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும்ன சந்திரசேகரம் ராஜன் இன்று (11) தெரிவித்தார். கல்முனை ஆதார வைத்தியசாலையில் நிலவும் சுகாதார உதவியாளர்களின் சீருடைப் பிரச்சினை தொடர்பாக அவர் செய்தியாளர் மத்தியிலே உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில் சீருடை அல்லது சீருடைக்கான […]









