government employees must follow the law | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அரச ஊழியர்கள் அரசாங்க சட்டத்தை பின்பற்ற வேண்டும்! இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது!! கல்முனை ஆதார வைத்தியசாலை குழு தலைவர் ராஜன் காட்டம்

  • Aug 11, 2026 - 12:01 PM
  • 0 Comments

அரசாங்க ஊழியர்கள் கட்டாயம் அரசாங்க சட்டத்தை, சுற்றுநிருப நடைமுறையை மதித்து, அதன்படி பின்பற்ற வேண்டும். இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது. இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலை குழுத் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும்ன சந்திரசேகரம் ராஜன் இன்று (11) தெரிவித்தார். கல்முனை ஆதார வைத்தியசாலையில் நிலவும் சுகாதார உதவியாளர்களின் சீருடைப் பிரச்சினை தொடர்பாக அவர் செய்தியாளர் மத்தியிலே உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில் சீருடை அல்லது சீருடைக்கான […]

rathmalana saima handed to peradeniya police | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

‘ரத்மலானா சைமா’ பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு..!

  • Aug 11, 2026 - 10:25 AM
  • 0 Comments

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட, ‘ரத்மலானே சைமா’ என அழைக்கப்படும் நபர் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த கஞ்ச்பானி இம்ரானின் நெருங்கிய சகா எனக் கூறப்படும் இந்நபர், ஓகஸ்ட் 10 இரவு பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இவரை, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மலேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் அண்மையில் கைது செய்தனர். அவருடன் […]

lawyers association meets president | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்..!

  • Aug 11, 2026 - 09:48 AM
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு சந்திப்பொன்றை வழங்கியுள்ளார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை, அண்மையில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தனர். 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அச்சட்டமூலத்தின்படி, உயர் நீதிமன்ற […]

dambulla fatal accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தம்புள்ளையில் கோர விபத்து இளைஞன் பலி..!

  • Aug 11, 2026 - 09:44 AM
  • 0 Comments

தம்புள்ளை, வெலிஹேன புலாகல வீதியின் வெலிஹேன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலாகல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்தின் மதிலில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். தம்புள்ளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, காலி – […]

sri lanka rain today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல பகுதிகளில் இன்றும் மழை..!

  • Aug 11, 2026 - 09:41 AM
  • 0 Comments

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் […]

promises to release lands repeated for two years but no action taken | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணிகளை விடுவிப்போம்” என ஒரே பல்லவியை இரண்டு வருடமாக பாடுகிறார்கள் தவிர காணிகளை விடுவிக்கவில்லை..!

  • Aug 10, 2026 - 12:36 PM
  • 0 Comments

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் , ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

northern province officials misconduct audio recording leaked | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமாகாண சபை உயர் அதிகாரிகளின் மோசமான செயல்..! கசிந்தது ஒலிப்பதிவு

  • Aug 10, 2026 - 12:17 PM
  • 0 Comments

வடக்கு மாகாண சபைக்கு உரித்தான இணைந்த சேவையில் குறிப்பிடத்தக்க ஆளணியினரை (வேலைவாய்ப்பை) மாகாண சபை இல்லாத காலப்பகுதியில் இல்லாமல் செய்வதற்கான முயற்சியில் மாகாண நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடக்குமாகாண சபைக்கு உரித்தான 80 க்கு மேற்பட்ட ஆளணியினரை (வேலைவாய்ப்பை) இழக்கவேண்டிய ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. 2006 ஆம் ஆண்டு இப்பதவிக்கு ஆளணி பதிதாக உருவாக்கப்பட்டு அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மாகாண சபை இயங்க ஆரம்பித்த பின் 2013 இல் தொடர் நடவடிக்கைகளின் பயனாக, நா.பத்திநாதன் […]

one journey towards tamil eelam | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழீழத்தை நோக்கி ஒரே பயணத்தில் போவோம்..!

  • Aug 10, 2026 - 11:53 AM
  • 0 Comments

கனடாவில் இன்றைய தினம்(09.08.2026) இடம்பெற்ற தமிழர் நாள் விழாவில் ஒன்ராறியோ மாகாணத்தின் மனநலம் மற்றும் போதைப்பொருள் அடிமைத்தன்மைக்கான இணை அமைச்சர் விஜய் தணிகாசலத்தின் அனல் பறக்கும் பேச்சு. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/27122106044131078  

slpp general secretary sagara kariyawasam arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது..!

  • Aug 10, 2026 - 11:47 AM
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10.08.2026) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் பொதுமக்களிடையே ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

tense incident in cinnamon gardens | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சினமன் கார்டன் பகுதியில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்..!

  • Aug 10, 2026 - 11:26 AM
  • 0 Comments

குடும்பத்துடன் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி விட்டு தப்பியோடிய சாரதி நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், சினமன் கார்டன் பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை ஒரு முச்சக்கர வண்டி சாரதி மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அந்த வாகனத்தை துரத்திச் சென்று, வழி மறித்து வாகனத்தை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2837433126624952

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp