கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் முதன்மை விருந்தினராக சிவஞானம் சிறீதரன் MP அவர்கள் கலந்து சிறப்பித்தார் ….!
தம்பகாமம் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய தினம்(29.06.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுப்பிரமனியம் சுரேன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திரு. எஸ். சுஜிதரன், கிராம அலுவலர் எஸ். […]









