இரவு நேரத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை..!
குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு(30.06.2026) இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த இளைஞர் பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியைக் காதலித்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் பின்னர் அவர் பன்னலையில் உள்ள மனைவியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஓட்டோவில் வந்த […]









