திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் ஊடக அறிக்கை..!
நிலாவெளி கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் அறிக்கை நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கம் (TDHA) தனது ஆழ்ந்த அனுதாபங்களை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறது. கிடைத்துள்ள தகவலின்படி, குறித்த சுற்றுலாப் பயணி நிலாவெளி பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த […]









