ஐ.எம்.எப்பின் ஒழுங்குப்படுத்தலுக்கு அமையவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – பேராசிரியர் வசந்த அதுகோரல
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சவால்மிக்கது. அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கத்தை நடைமுறையில் செயற்படுத்துவதும் சவால்மிக்கது. அரச மற்றும் தனியார்துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்காலத்தில் பணவீக்க அதிகரிப்புக்கு ஏதுவானதாக அமையும். வினைத்திறனான திட்டங்களை செயற்படுத்தி பயனடைந்தால் மாத்திரமே 2028 ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடன்களை செலுத்த முடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்தார். அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் குறித்து […]








