கல்லாநிதிகள் கலாநிதி என்டதால புதிய சபாநாயகரானார் ஜகத் விக்கிரமரத்ன
10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமரதன ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார் பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழிமொழிந்தார்









