வட, கிழக்கில் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30 ஆம் திகதி முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின்...









