ஜனவரி 23 முதல் ரயில் போராட்டம் உறுதி
இலங்கை ரயில்வே நிலைய மேற்பார்வையாளர்கள் சங்கம் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதியிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறை நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்படாததையடுத்து...









