யாழ்ப்பாணம் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்புடைய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய நடைபெறவுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம்...









