கத்தோலிக்க மக்களின் இரத்தத்தில் உதயகம்மன்பில அரசியல் செய்யக்கூடாது என்கிறது கத்தோலிக்க திருச்சபை
ஈஸ்ட்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குழுக்களை அமைக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவை திருச்சபை கோரவில்லையென அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய தலைவர்...








