விடுதலைப் புலிகளின் கொடியையோ இலச்சினையையோ காட்சிப்படுத்த முடியாது- அநுர அரசு
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் குழுவொன்று முயல்கிறது என பொதுமக்;கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவ்வாறனவர்கள் சமூக ஊடகங்களில்...









