கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி பெறுமதியான ஹெரோயின்..!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, 1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஜனவரி 1 ஆம் திகதி...









