உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
யாழ் நூலக எரிப்பின் 44 ஆம் ஆண்டின் நினைவில் ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ்...
வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று(04) பிற்பகல் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு ஹனோயில்...
ஐபிஎல் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே அதிக முறை விக்கெட்டினை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை மொஹமட் ஷமி படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியின்...
இம்மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மாத்திரம் 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்தே...
தெற்கு ஈரானின் பந்தார் அப்பாஸில் உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர்...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின்...
யாழ் புளியங்கூடலை பிறப்பிடமாகவும் இணுவிலை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி ஏகாம்பிகை நாகரத்தின ஐயர் அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை துன்னாலை கோயில் கடவையில் இறைபதம் அடைந்தார். பிறப்பு 12-11-1941...
திருகோணமலையை பிறப்பிடமாகவும், யாழ் தொல்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராசா அவர்கள் நேற்று (08.03.2025) இறையடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா, தங்கலட்சுமி தம்பதியின் அன்பு...
அமரர் வேலுப்பிள்ளை மாணிக்கம்; அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி பிறப்பு 24.10.1939 இறப்பு 12.03.2018 கச்சாய் தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம். தகவல்:- குடும்பத்தினர்.